தமிழா துரங்காதே! JHAMAMAMMMAMAMMAMAMMMMASAMAMM MAAASAASAASAAMMMS പപ്പൂപ്പഫപAravindgdBOT (பேச்சு) 23:00, 20 பெப்ரவரி 2016 (UTC)്AravindgdBOT (பேச்சு) படித்தசுய கலமேவும் துரோகக் கூட்டம் பரம்பரையாய்ப் பாமரர்கள் உழைப்பைக் கொள்ளை அடித்துயர்ந்த அந்தஸ்தில் சுகபோ கத்தில் அரசியலில் பிற துறையில் எளியோர் ரத்தம் குடித்துருசி கண்டவர்கள், கொழுத்துப் போன கொடியவர்கள், தமிழ்வளர்ந்தால் தங்கள் வாழ்வை முடித்துவிடும் எனநினைந்து கலகத் தீயை! முட்டிவிட்டுக் கைவரிசை காட்டு கின்ருர்! சலசலப்பைக் காட்டுகின்ற படித்த சாதிச் சதிகாரர் துணைகம்பி ஆட்சியாளர் கலகலத்துப் போனஅரசியலில் மீண்டும் காலூன்றப் பார்க்கின்ருர் வெட்கம்! வெட்கம்! விலைமதிக்க வொண்ணுத தன்மா னத்தை விற்றுவிட்டா அரசியலை வளர்க்க வேண்டும்: அலைஅலையாய்ப் பொங்கியெழும் தமிழர் நெஞ்சின் ஆத்திரத்தீ சுட்டெரிக்கும் எச்சரிக்கை! தப்பெல்லாம் தர்மமென்றும், தர்ம மெல்லாம் தப்பென்றும் சாகஸ்த்தால் திரித்துக் கூறி இப்பாரில் பாமரராய்ப் பசியால் வாடும் ஏழைகளாய் இருப்பவர்கள் முன்ஜென் மத்தில் 16
பக்கம்:பருவ மழை.pdf/33
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை