பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கோன மணவறையில் வந்திருந்த தோஷமுண்டு வட்ட மணவறையில் வந்திருந்த தோஷமுண்டு பொருந்தி இருந்தோமோ, பிள்ளைகளைப் பெற்றோமோ,

  • 註譯

பணியாரம் கட்டசட்டி பாதிமணம் போகலையே,

பந்தல் பிரிக்கவையே, வந்தஜனம் போகலையே, ళ ம்கணவா, எம்கணவா, இந்த விதி வருவானேன்? சண்டான வன்னியர்கள் சதித்தாரே கணவரைத்தான்" 磊言 பின்பு அவர்கள் பட்டனது உடலை மலையோரத்தில் இலைகளால் மூடிவைத்துவிட்டுக் கணவனோடு தீப்பாய உத்தரவு கேட்க சிங்கம்பட்டி 必 ※。 ஆசண்மனைக்கு வந்தார்கள். சிங்கம்பட்டி மன்னன் நடந்ததென்ன வென்று கேட்டான். அவர்கள், ”. மன்னா துணைவனும் உயர் குலத்தான், வல்லமையாகவே தான் மணஞ் செய்தார் எங்களைத்தான் கள்ளரோடு புத்தஞ்செய்து எம்.கணவரும் மாண்டுவிட்டார் رہ.%‘‘حَیِّصلى الله عليه وسلم பாதஞ்சேர வரம்தர வேணும்."

பப் பெண்கள் எம்மை நகைப்பாரே,

ம்மை இதற்கோ வருந்திப் பெற்றான்? பதற்கோ, சண்டாளிகள் போய்வாரோம்" என்று சொல்லித் திரும்பினார்கள். மன்னன் மனமிளகி அவர்களை அழைத்துத் தீப்பாய அனுமதியளித்தான் சந்தனக் கட்டையடுக்கிப் பூம்பந்தல் போட்டுக் பட்டன் உடலில் பரவும் போது அவனது இரு மனைவியரும் தீக்குளித்து உயிர் விட்டார்கள். ஆகtயத்திலுள்ள தேவர்கள் எல்லோரும் முத்துப்பட்டன். பொம்மக்கள், திம்மக்காள் ஆகிய மூவரையும் வாழ்த்தினார்கள். இதுவே பல்வேறு வடிவங்களில் வழங்கும் முத்துப்பட்டன் வில்லுப்பாட்டின் கதை, இக்கதை அச்சுப்புத்தக வடிவமாக வெளியிடப்பட்டுள்ளது. இக்கதைப்பாடல் நெல்லையில் வழங்கும் வில்லுப்பாட்டு ஏடுகள் சிலவற்றை ஒப்புநோக்கி எழுதப்பட்டது.