மயில் போல் ஆடுவேன்மான் போல் ஒடுவேன் குயில் போல் பாடுவேன்குருவி போல் தேடுவேன். பூனை போல் பதுங்குவேன்புலி போல் பாய்வேன் சிங்கம் போல் வாழ்வேன்சிறிதும் நான் அஞ்சேன்.
6