28. எண்கள் பாட்டு
ஊர் ஒன்று இருந்தது; இரண்டு கிழவர்இருந்தனர். மூன்று புதல்வர்பிறந்தனர்; நான்கு நிலங்கள்வாங்கினர். ஐந்து வீடு கட்டினர்; ஆறு கிணறுவெட்டினர். ஏழு மரங்கள் நட்டனர்; எட்டுக் கிளைகள்விட்டன. ஒன்பது காய்காய்த்தன; பத்துப் பறவை வந்தன.
கொத்திக் கொத்தி தின்றன
31