பக்கம்:லெனின் கவிதாஞ்சலி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகமகிழ்ச்சி கொண்டிடுவார்' ஆமாம், சதுரங்க விளையாட்டில் பகைவர் களை வீழ்த்தும்வர், உயிர்சுமந்த . பழிகாரப் பகைவர்கள் தம் பக்கமும்தான் திரும்பிடுவார், நேற்றுவரை சொக்கட்டான் காயாக நின்றவரை மாற்றார் தமைத்தாக்கும் வர்க்கப் படை யாக்கி, மதிலுடைத்து, மூல தன க் கோட்டையினை ம ண் ணக்கிப் "பதிலுக்கு மானிடத்தின் பண்பு மிகுந்தவொரு . தொழிலாளர் சர்வாதி காரத்தைத் தோற்றுவித்தார். எனக்கும் அவருக்கும் - இணைந்தபல லட்சியங்கள் கணக்கற்ற துண்டுண்டு. என்றலும், அவரோடு நெருக்கமுறப் பழகாத நானே, பரவசத்தால் உருக்கமுற் று, அவர் மூச்சில் ஒருமூச்சை மீட்பதற்காய் என்.னுயிரைப் பலிகொடுப்பேன். ஏனாம், நான்மட்டும்? ஆலையினில், சுரங்கத்தில், அகல்வயலில், கிராமத்தில்,