இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முத்தமிழ்க் கவியின் சிந்தனையில் திருவேங்கடம் 畿感警 ஒருபொருள் புறப்பாடு இன்றி முழுவதும் அகப்படக் கரந்து ஒர் ஆல்.இலைச் சேர்ந்தவெ பெருமா மாயனை அல்லது ஒருமா தெய்வம் மற்று உடையமோ யாமே? ம் - : ,$. ., -திருவா 窪羈-幫 ! நளிர் குளிர்ந்த சடையன்-சிவன்; தளிர் ஒளிதழைத்த ஒளி: இமையவர் தலைவன்-இந்திரன்: விசும்பு-ஆகாயம்; மலர்சுடர் பிறவும்-சத்திரன் சூரியன் முதலிய ஒளியுடைய பொருள்களும்; புறப்பாடு இன்றி.வெளிப்படாதபடி கரந்துமறைத்து; மாயன்-ஆச்சரியன்; என்ற திருவாசிரியப் பாசுரத்தையும் நினைக்கச் செய்கின் நோற்றேன அடியார்க்கு இன்ப மாரியே’ * > 10-4-5) என்று நம்மாழ்வார் கூறியவாது திருவேங்கட முடையான் மீது செவிநுகர் கணிகளைச் சொல்மாலைக :ளாக அழகு பெறச் சூட்டி மகிழ்ந்தார். நாமும் நாளும் அக்கனிகளை நுகர்ந்து இன்புறுவோமாக,