இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வை.பு.இ.திருக்குருகைமான்மியம்
கற்றிடா ததையும் கற்றதாய் மேற்கொள்
- கரவொடும் கவிசிறிதுரைப்பத்
துற்றுளார் முழுதுடை யம்யாம் அவற்றிற்
- கொண்மையோம் எனஅவை அடக்கப்
பெற்றுளான் கழகத் துரைத்திடாப் படுபின்
- பேணியே அவர்கள்பா லவற்றைத்
தெற்றென வுணர்ந்து கற்றிடா திடரே
- செயத் துணிந் துழல்படி றுடையோர் (988)
கன்ன பரம்பரை முறையேஇ லக்கணமும்
- இலக்கிய மும்கற் பிப்போர்கள்
சொன்ன வரும்பதங் களினைச்சிறைப் புறத்தும்
- துன்னின ராய்த்துணிந்தா ராய்ந்த
பின்ன ரவைக்களத் தெரிந்துயி ணங்கினராய்
- வாதுசெயப் பெற்ற காலை
இன்ன திதுவென விஃதென் றிறுமாந்தி
- குருத்து ரோகிகளா மீனர் (990)
பொற்புடைச் செந்தமிழ் தெரிந்துசொன் னலமும்
- பொருணல மும்புணர் வதாகச்
சிற்பரன் மேலுயிர்க் காக்கங் குறித்தறிஞர்
- அணிபெறவே செறிந்த யாப்பை
அற்ப ரெனத்திரி நரர்தம் பேரினொடும்
- ஊரினை வைத்தவி ழுக்காகத்
தற்கரப் புன்கவிக ளெனப்பிறர் சிரிப்பக்
- கொடுந்துயிர்க் குத்தவறு பூண்டோர் (99)
என்ற நான்கு பாடல்களிலும் இச்செய்தியைக் காணலாம்.
'பிரமன் தோத்திரச் சருக்கம் என்ற அத்தியாயத்தில் பல துதிப்பாடல்கள் உறுப்புகள் பெற்ற பயன் இறைவனுக்கு ஆட்செய்வதே
75