இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
நோக்கம் :
1 தமிழ் மரபு - உலக மரபுஒப்பியல் நோக்கு.
2 செடிமம்(செடி அறிவியல்) - இலக்கிய இயைபு.
3 மரபுகளில் கருத்து கரணியம், காணல்.
4 மலர்களில் வாழ்வியற் பயன்.
5 மலர்த் தொடர்பில் இலக்கியம், இலக்கணம்,
செடிமம், மொழி, மரபு, ஆன்மம், மருந்து.
6 தமிழ்ச் சான்றோர் கருத்து வழி மலர்களை
வரிசைப்படுத்தல்.
7 மேற்கோள், சான்றுக் கருத்துடன் புலவர் பெயர்
பொறித்தல்.
8 அரிய மலர்கள் ஆய்வு.
9 ஒல்வொரு மலர்க்கும் ஒவ்வொரு இலக்கியச்
சொற் பெயர் இடல்.
10 இடையீடுபடுத்தும் பிறழ்வுக் கருத்துகளை
வெளிப்படுத்தல்
நெறி :
1 இலக்கிய நெறியில் மலரியல்.
2 செடிமக்கருத்துவழிப் படல்.
3 தமிழ் மரபின் இயைபு.
4 சொல்லாய்வுத் துணை.
5 உவமைகள் வழி நுண்பார்வை.
6 பகுத்தறிவு இயைபு.
7 மேற்கோள் ஆட்சி தவிர்த்துத் தனித்தமிழ் நடை.
8 தமிழ்க் குமுகாய நடைமுறை.
9 நாட்டுப் பாடல், மரபுத் தொடர்,பழமொழிகளைத்
துணையாக்கல்.
10 புதிய சீர்திருத்த எழுத்து.