வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

இங்கும் எங்கும் அங்கும் எங்கும் சுற்றிச் சுற்றித் திரிந்தேன், சின்னச் சின்னப் பறவை போல் திசையெங்கும் பறந்தேன்.
வெயிலிலும் மழையிலும் வெட்டுப்பட்டு அலைந்தேன், முகவரி எதுவென்று முகம் தொலைத்தேன்.
மனம் பித்தாய்ப் போனதே, உன்னைக் கண்கள் தேடுதே!
தொடக் கைகள் நீளுதே, இதயம் இதயம் துடிக்கின்றதே!
எங்கும் உன்போல் பாசம் இல்லை, ஆதலால் உன் மடி தேடினேன்! தாய் மண்ணே வணக்கம்! தாய் மண்ணே வணக்கம்! தாய் மண்ணே வணக்கம்!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Surya_Prakash.S.A.&oldid=12601" இலிருந்து மீள்விக்கப்பட்டது