அறிவுக்கு உணவு/விழிப்பாயிரு

விழிப்பாயிரு!

சாம்பிராணி போட்டுக் கடை பூட்டுகிறவர்களும் விளக் கேற்றி வைத்து விட்டு வீடு பூட்டுகிறவர்களும் சிறிது விழிப்பா யிருக்க வேண்டும; அகல் விளக்கில் எரியும் திரியை ஒர் எலி இழுத்துப் போகுமானால், வீடு பற்றி எரிய அது ஏதுவாகிவிடும்.