விக்கிமூலம் - இது ஒரு பதிப்புரிமையில்லா விக்கிநூலகத் திட்டமாகும் இது கட்டற்ற உள்ளடக்கம் கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பு. ஆக்கங்கள் 8,164 | மேம்படுத்த வேண்டியப் பக்கங்கள்: 3,82,948 ![]() |

"ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு" புலவர் கா. கோவிந்தன் அவர்கள் எழுதியது.
(தொடக்க காலம் முதல் கி.பி. 600 வரை) 1.முன்னுரை வரலாற்றின் குறிக்கோள் வீரத்தின் பெயரால் எண்ணற்ற மக்களைப் போர்க் களத்தில் கொன்று குவிப்பதன் விளைவாக, அரச இனங்களின் எழுச்சி வீழ்ச்சிகள் பற்றிய கதைகள், அமைதி வாழ்வு நடாத்தும் மக்கள், தங்கள் தளரா உழைப்பின் பயனாக ஈட்டிக் குவித்து வைத்திருக்கும் செல்வத்தைக் கொள்ளையடித்துக் கொள்ளும் வெறியோடு மிகப்பெரிய மக்கள் கூட்டம் உலக அரங்கில் இடம் பெயர்ந்து கொண்டேயிருக்கும் பழங்கதை, அரசகுல மகளிரின் கற்பழிப்பு, ஒரு சிலரின் வெறியாட்டத்தைப் பழி வாங்குவது காரணமாக ஏதுமறியா உயிர்களின் இரத்தப் பெருக்கெடுப்புகளின் விளக்கம் ஆகிய இவைதாம் வரலாறு என்றால் கி.பி 600 வரை குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்ச்சிகளே இல்லாத ஓர் இனிய நாடு தமிழ்நாடு எனலாம். இதற்கு மாறாகத் தங்கள் வாழிடங்களைச் சூழ உள்ள நிலக்கூறுபாடுகளின் தூண்டுதலாலும், வேறுவேறு பட்ட பண்பாடு, நாகரீகங்களை வளர்த்துக் கொண்டிருக்கும் பல்வேறு இனமக்களோடு கொண்ட தொடர்பு தந்த செல்வாக்குளின் தூண்டுதலாலும், ஓரின மக்களின் சமூக சமய வாழ்க்கையில், சிறுகச் சிறுக ஏற்பட்டுவிட்ட வளர்ச்சி நிலைகளின் மதிப்பீடு அம்மக்களின் உண்ணல் பருகல், விளையாட்டு, ஆடல், பாடல், அரசர்க்கும் கடவுளர்க்கும் ஆற்றும் வழிபாடு, ஆகிய இவைகளில் மெல்ல மெல்ல ஏற்பட்டுவிட்ட முன்னேற்றங்களின் விரிவான விளக்கம், அம்மக்களின் உள்நாட்டு வாணிகம், சேய்மை அண்மைக்கண் |

சங்க இலக்கியம் | பழந்தமிழ் இலக்கியங்கள்
இலக்கணம்
அகரமுதலியியல் |


பக்க விவரங்கள்
3,82,948 பக்கங்கள் மெய்ப்பு பார்க்கப்படாமல் உள்ளவை
9,928 பக்கங்கள் சரிபார்க்கப்பட்டவை
10,325 பக்கங்கள் மெய்ப்பு பார்க்கப்பட்டவை
88 பக்கங்கள் வெற்றுப் பக்கங்கள்
56 பக்கங்கள் மெய்ப்பு பார்க்க சிக்கலானவை
நூல் விவரங்கள்
மெய்ப்பு பார்க்கப்படாத மின்னூல்கள்: 2,075
மெய்ப்பு முடிந்தது. சரிபார்க்க வேண்டிய மின்னூல்கள்: 47
மெய்ப்பும் சரிபார்ப்பும் முடிந்த மின்னூல்கள்: 41
நூல்களின் நிலை
எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்: 925 (இம்மின்னூல்களை மெய்ப்பு செய்யலாம்)
சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்: 326 (இம்மின்னூல்களை தற்போதைக்கு மெய்ப்பு செய்ய வேண்டாம்)

இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம் சென்ற மாதம் நிறைவடைந்தது: கல்வி எனும் கண் |

-
-
கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய அறிவுக் கதைகள், 1998
-
-
கோவை இளஞ்சேரன் எழுதிய பாரதியின் இலக்கியப் பார்வை, 1981
-
-
அ. மு. பரமசிவானந்தம் எழுதிய கல்வி எனும் கண், 1991
-
-
கௌதம சன்னா எழுதிய பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை, 2007
-
-
ராஜம் கிருஷ்ணன் எழுதிய இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை, 2006
-
-
பேரா. அ. திருமலைமுத்துசாமி எழுதிய ஆஞ்சநேய புராணம், 1978
-
-
பாவலர் நாரா. நாச்சியப்பன் எழுதிய ஈரோட்டுத் தாத்தா, 1995
-
-
கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய நபிகள் நாயகம், 1994
-
-
கா. கோவிந்தன் எழுதிய ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு, 1999
-
-
பேரா. அ. கி. மூர்த்தி எழுதிய ஆர்க்டிக் பெருங்கடல், 1979
-
-
பேரா. சுந்தரசண்முகனார் எழுதிய கடவுள் வழிபாட்டு வரலாறு, 1988
-
-
ரா. சீனிவாசன் எழுதிய சிலம்பின் கதை, 1998
-
-
எம்கே.ஈ. மவ்லானா, முல்லை முத்தையா இணைந்து எழுதிய நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள், 2003
-
-
பாலூர் கண்ணப்ப முதலியார் எழுதிய கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள், 1968
-
-
விந்தன் தொகுத்த நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள், 1995

காப்பியங்கள்
திரட்டு நூல்கள்
தற்கால எழுத்தாளர் படைப்புகள் |
-
-
அபிராமி அந்தாதி
-
-
கந்தர் அனுபூதி
-
-
கந்த சட்டி கவசம்
-
-
கல்லாடம்
-
-
திருவாசகம்
-
-
நாச்சியார் திருமொழி
-
-
விநாயகர் அகவல்
-
-
விநாயகர் அகவல்- நக்கீரர்-அருளியது
-
-
கோளறு பதிகம்
-
-
ஈசுரமாலை
-
-
திருக்கை வழக்கம்
- திருவிவிலியம்
- திருக்குர்ஆன்
- அகத்தியர் தேவாரத்திரட்டு
- சிவஞான பாடியம்{{நிறைவுறா}}
- முருக பக்தி நூல்கள்

![]() |
விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் |
![]() |
விக்கி செய்திகள் செய்திச் சேவை |
![]() |
விக்சனரி அகரமுதலி |
![]() |
விக்கி நூல்கள் நூல்கள் மற்றும் கையேடுகள் |
![]() |
விக்கிமேற்கோள் மேற்கோள்களின் தொகுப்பு |
![]() |
விக்கியினங்கள் உயிரினங்களின் கோவை |
![]() |
விக்கிபொது பகிரப்பட்ட ஊடகக் கிடங்கு |
![]() |
மேல்-விக்கி விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு |