ஆசிரியர்:எஸ். எஸ். தென்னரசு

தென்னரசு எஸ். எஸ்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இவரது இயற்பெயர் சிந்தாமணி. ஒர் எழுத்தாளராகவும் இவர் அறியப்படுகிறார். சிறு கதை எழுத்தாளராக எசு. எசு. தென்னரசு தமிழில் பிரபலமான சிறுகதைகளை எழுதியுள்ளார். தென்னரசு எழுதிய நூற்களை தமிழ்நாடு அரசு 2007 - 08 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கியுள்ளது.

படைப்புகள் தொகு


 
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.