ஆசிரியர்:செ. திவான்

செ. திவான்
(1954—)
செ. திவான் என்பவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் மற்றும் திராவிட அரசியல் செயல்பாட்டாளராவார். இவரின் நூல்களை நாட்டுடமை ஆக்குவதாக தமிழ்நாடு அரசு 2022 திசம்பரில் அறிவித்தது. அதற்காக தமிழ்நாடு அரசு ரூ 15 இலட்சம் வழங்குவதாக தெரிவித்தது.
செ. திவான்

படைப்புகள் தொகு

  1. பாரதியும் காங்கிரசும் (படியெடுக்கும் திட்டம்)
"https://ta.wikisource.org/w/index.php?title=ஆசிரியர்:செ._திவான்&oldid=1544067" இலிருந்து மீள்விக்கப்பட்டது