ஆசிரியர்:ச. வையாபுரிப்பிள்ளை
←ஆசிரியர் அட்டவணை: வை | வையாபுரிப்பிள்ளை ச. (1891–1956) |
ச. வையாபுரிப் பிள்ளை என்பவர் இருபதாம் நூற்றாண்டின் முதன்மை தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். தமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக் கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், கதை,கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் எனப் பல்முகப் பரிமாணங்களைக் கொண்டவர். |
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/84/S._Vaiyapuri_Pillai.jpg/220px-S._Vaiyapuri_Pillai.jpg)
வையாபுரிப்பிள்ளை ச.
எழுதிய நூல்கள்
தொகு- முன்னிலைப் பெயர் (படியெடுக்கும் திட்டம்)
- இலக்கிய உதயம் (படியெடுக்கும் திட்டம்)
- இலக்கிய தீபம் (படியெடுக்கும் திட்டம்)
- இலக்கிய தீபம் 1952 (படியெடுக்கும் திட்டம்)
- ஆராய்ச்சி யுரைத்தொகுதி முதல் பாகம் (படியெடுக்கும் திட்டம்)
- அகராதி நினைவுகள் (படியெடுக்கும் திட்டம்)
- தமிழ்ச்சுடர் மணிகள் (படியெடுக்கும் திட்டம்)
- கம்பன் காவியம் (படியெடுக்கும் திட்டம்)
- தமிழின் மறுமலர்ச்சி (படியெடுப்பை தொடங்குக)
- திராவிட மொழிகளில் ஆராய்ச்சி (படியெடுக்கும் திட்டம்)
- தமிழ்ச் சுடர் மணிகள் (படியெடுக்கும் திட்டம்)
- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (படியெடுக்கும் திட்டம்)
- சொற்களின் சரிதம் (படியெடுக்கும் திட்டம்)
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
|
|