ஆசிரியர்:டி. கே. சிதம்பரநாத முதலியார்
←ஆசிரியர் அட்டவணை: சி | டி. கே. சிதம்பரநாத முதலியார் (1882–1954) |
டி. கே. சிதம்பரநாத முதலியார் ரசிகமணி டி.கே.சி. என அறியப்படும் இவர் ஒரு வழக்கறிஞர், எழுத்தாளர் மற்றும் தமிழ் இலக்கிய திறனாய்வு முன்னோடி ஆவார். |
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/7/7f/T._K._Chidambaranathar.jpg)
டி. கே. சிதம்பரநாத முதலியார்
படைப்புகள்
தொகு- இதய ஒலி (படியெடுக்கும் திட்டம்)
- ரசிகமணி கட்டுரைக் களஞ்சியம் (படியெடுக்கும் திட்டம்)
- - - இரசிகமணி டி. கே. சி.யின் கடிதங்கள்
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
|
|