ஆசிரியர்:பூதப்பாண்டியன்

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் ஓர் அரசனாகவும் இருந்தவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

படைப்புகள் தொகு