ஆசிரியர்:மறைமலை இலக்குவனார்

மறைமலை இலக்குவனார்
(1946—)
மறைமலை இலக்குவனார் என்னும் முனைவர் சி. இ. மறைமலை என்பவர் தமிழ்ப் பேராசிரியர்; இலக்கியத் திறனாய்வாளர்; கவிஞர்; நூலாசிரியர்; சொற்பொழிவாளர்; மொழிபெயர்ப்பாளர்; இதழாசிரியர் என்கிற பன்முகம் கொண்ட தமிழறிஞர்.

எழுதிய நூல்கள் தொகு