ஆசிரியர்:வடுவூர் துரைசாமி அய்யங்கார்

வடுவூர் துரைசாமி அய்யங்கார்
(1880–1942)
வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் ஒரு தமிழ் எழுத்தாளர். தமிழ்ப் புதின எழுத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

படைப்புகள் தொகு

  1.   -   -   மாய வினோதப் பரதேசி 1
  2.   -   -   திவான் லொடபட சிங் பகதூர்
  3.   -   -  மேனகா 1
  4. சோமசுந்தரம் அல்லது தோலிருக்கச் சுளை முழுங்கி (படியெடுக்கும் திட்டம்)
  5. சிவராமகிருஷ்ணன் (படியெடுக்கும் திட்டம்)


 
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.