ஆசிரியர்:வெ. இராமலிங்கம் பிள்ளை

இராமலிங்கம் பிள்ளை வெ.
(1888–1972)
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையும் போற்றியவர்.
இராமலிங்கம் பிள்ளை வெ.

எழுதிய நூல்கள் தொகு