உறந்தைவளர் நாட்டுவளப்பம்/தண்ணீர்ப் பந்தல்

தண்ணீர்ப் பந்தலிலே தாசிகே ளிக்கையும் (390)
கேளிக்கை களும்வாண வேடிக்கைகளுடன்
ஆணிக் கனகமுத்து காணிக்கை செய்ததும்
சீரும் பெருமைகளும் வாழ்வும்மி குந்திட
மாரியம் மனுந்திருக் கோவிலில் வந்ததும்