கலைக்களஞ்சியம்/அனசூயை

அனசூயை இந்துப் புராணங்களித் கூறப்படும் தக்கன் மகள் ; அத்திரி முனிவர் மனைவி; இவளுடைய கற்பைச் சோதிக்கச் சென்ற முத்தேவரையும் குழந்தைகளாக்கியவள்; இராமன் காட்டிற்கு வந்த போது சீதைக்கு வேண்டிய நலம் புரிந்தவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அனசூயை&oldid=1465017" இலிருந்து மீள்விக்கப்பட்டது