கலைக்களஞ்சியம்/ஆக்காடு

ஆக்காடு (Akkad) என்பது பண்டைப் பாபிலோனியா இரண்டு மாணங்களாகப் பிரிந்திருந்த பொழுது வடமாகானத்தின் பெயராகும். அசிரியா பாபிலோனியா ஆகியவற்றின் வேதநூல்கள் பழைய ஆக்காடிய மொழியிலேயே எழுதப் பெற்றிருந்தன. பாபிலோனிய அரசை நிறுவிய நிம்ரடு கட்டின நான்கு நகரங்களில் ஒன்றுக்கும் ஆக்காடு என்று பெயர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆக்காடு&oldid=1456124" இலிருந்து மீள்விக்கப்பட்டது