கலைக்களஞ்சியம்/ஆமூர் முதலி

ஆமூர் முதலி ஆமூரிலிருந்த பிரபு(சு. 15ஆம் நூ.). இவர் தம்மைப்பற்றிக் காளமேகப் புலவர் பாதி வெண்பா பாடியவுடனேயே பரிசளித்தார். இவர்க்குக் களப்பாளர் என்ற பெயரும் உண்டு.