கலைக்களஞ்சியம்/ஆர்னல்டு, சர் எட்வின்

ஆர்னல்டு, சர் எட்வின் (1832-1904): ஆசிய ஜோதி, உலக ஜோதி, தெய்வீகப் பாடல் என்ற சிறந்த காவியங்கள் இயற்றிய ஆங்கிலக் கவி; பூனாக் கல்லூரித் தலைவராக இருந்தவர்.