கலைக்களஞ்சியம்/இடையன் சேந்தங் கொற்றனார்

இடையன் சேந்தங் கொற்றனார் சங்க காலப் புலவர். இளஞ்சேட் சென்னியைப் பாடியவர். வடுகருடைய தோல்வியைக் கூறியிருக்கிறார் (அகம். 375).