பக்கம்:அகமும் புறமும்.pdf/379: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Pywikibot touch edit |
சி <b>{{rh|372 • அகமும் புறமும் ||}}{{***|37|.25em|char={{larger|–}}}}</b> |
||
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது): | மேலடி (சேர்த்துக்கொள்ளாதது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
<b>{{rh|372 • அகமும் புறமும் ||}}{{***|37|.25em|char={{larger|–}}}}</b> |
|||
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
372 - அகமும் புறமும் |
|||
ஊரானோர் தேவகுலம் புத்தேளிர் கோட்டம் வலம் செய்து (கலி) |
ஊரானோர் தேவகுலம் புத்தேளிர் கோட்டம் வலம் செய்து (கலி) |
||
அணங்குடை முருகன் கோட்டம் |
அணங்குடை முருகன் கோட்டம் |
||
கேரளக் கோயில்கள் போலவே மரத்தால் அமைக்கப் பெற்ற கோயில்களும் இருந்தன. |
கேரளக் கோயில்கள் போலவே மரத்தால் அமைக்கப் பெற்ற கோயில்களும் இருந்தன. |
||
மணிப் புறாத் துறந்த மரஞ்சேர் மாடத்து எழுது அணி கடவுள் போகலின் |
மணிப் புறாத் துறந்த மரஞ்சேர் மாடத்து எழுது அணி கடவுள் போகலின் |
||
(அகம்) போற்றுவார் இன்றி, வ்ழிபடுநர் இன்றி சில கோயில் கள் பாழாயின என்றும் அறிகிறோம். |
(அகம்) போற்றுவார் இன்றி, வ்ழிபடுநர் இன்றி சில கோயில் கள் பாழாயின என்றும் அறிகிறோம். |
||
இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென ............கடவுள் போகலின் |
இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென ............கடவுள் போகலின் |
||
(அகம்) 'கருவொடு பெயரிய காண்பின் நல்லில்’ |
(அகம்) 'கருவொடு பெயரிய காண்பின் நல்லில்’ |
||
(நெடுநல்வாடை) |
(நெடுநல்வாடை) |
||
கர்ப்பக் கிரகம்-சிலை-அமைத்து வழிபடும் வழக்க மும் இருந்தது. |
கர்ப்பக் கிரகம்-சிலை-அமைத்து வழிபடும் வழக்க மும் இருந்தது. |
||
நீடு குலைக் காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு பாம்பு அணைப் பள்ளி அமர்ந்தோன். அருந்திறல் கடவுள் வாழ்த்தி |
நீடு குலைக் காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு பாம்பு அணைப் பள்ளி அமர்ந்தோன். அருந்திறல் கடவுள் வாழ்த்தி |
||
(பெரும்பாணாற்றுப்படை) முருங்கை மேய்ந்த பெருங்கை யானை வெரிந் ஓங்கு சிறுபுறம் உரிஞ்ச ஒல்கி இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென |
(பெரும்பாணாற்றுப்படை) முருங்கை மேய்ந்த பெருங்கை யானை வெரிந் ஓங்கு சிறுபுறம் உரிஞ்ச ஒல்கி இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென |
||
(அகம்-167) |
(அகம்-167) |