பக்கம்:இளந்தமிழா.pdf/67: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
|||
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
வாழ்க காந்தி |
{{center|{{Xx-larger|<b>வாழ்க காந்தி</b>}}}} |
||
குறிப்பு: காந்தி மகானின் பொன்னுடம்பு மறையுமுன் நடந்த காந்தி ஜெயந்தி விழாவொன்றில் பாடியது |
{{gap}}குறிப்பு: காந்தி மகானின் பொன்னுடம்பு மறையுமுன் நடந்த காந்தி ஜெயந்தி விழாவொன்றில் பாடியது. |
||
<poem>அரசியல் அறமும் ஆட்சி |
|||
ழ |
|||
{{gap}}மேதினியில் விாியுமாகில் |
|||
இன்பெமய்தும் |
|||
{{gap}}வானவா் வாழ்க்கை கூடும் |
|||
என்பதோா் உண்மை தன்னை |
|||
{{gap}}இயல்பில் புத்தன் ஏசு |
|||
வழிபெரு மரபில் வந்த |
|||
{{gap}}மகாமகனாம் காந்தி வாழ்க |
|||
சத்தியம் என்றும் ஓங்கும் |
|||
{{gap}}தா்மமே முடிவில் வெல்லும் |
|||
கத்தியும் வாளும் தள்ளிக் |
|||
{{gap}}கருத்தினால் அஹிம்சையேற்று! |
|||
அத்தனைப் பணிந்து |
|||
{{gap}}அல்லலிங் கில்லைஎன்று |
|||
தத்தளித்த த தந்த |
|||
{{gap}}தரணி உய்ய |
|||
சக்கரம் அன்னாட் கையில் |
|||
{{gap}}சமாதான கீதம் பாடும் |
|||
சீக்கரம் இன்று கையில் |
|||
சாந்தியின் கீதம் பாடும்</poem> |