பக்கம்:இளந்தமிழா.pdf/67: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

No edit summary
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
வாழ்க காந்தி
{{center|{{Xx-larger|<b>வாழ்க காந்தி</b>}}}}


குறிப்பு: காந்தி மகானின் பொன்னுடம்பு மறையுமுன் நடந்த காந்தி ஜெயந்தி விழாவொன்றில் பாடியது
{{gap}}குறிப்பு: காந்தி மகானின் பொன்னுடம்பு மறையுமுன் நடந்த காந்தி ஜெயந்தி விழாவொன்றில் பாடியது.


<poem>அரசியல் அறமும் ஆட்சி
{{gap}}மேதினியில் விாியுமாகில்
இன்பெமய்தும்
{{gap}}வானவா் வாழ்க்கை கூடும்
என்பதோா் உண்மை தன்னை
{{gap}}இயல்பில் புத்தன் ஏசு
வழிபெரு மரபில் வந்த
{{gap}}மகாமகனாம் காந்தி வாழ்க

சத்தியம் என்றும் ஓங்கும்
{{gap}}தா்மமே முடிவில் வெல்லும்
கத்தியும் வாளும் தள்ளிக்
{{gap}}கருத்தினால் அஹிம்சையேற்று!
அத்தனைப் பணிந்து
{{gap}}அல்லலிங் கில்லைஎன்று
தத்தளித்த த தந்த
{{gap}}தரணி உய்ய

சக்கரம் அன்னாட் கையில்
{{gap}}சமாதான கீதம் பாடும்
சீக்கரம் இன்று கையில்
சாந்தியின் கீதம் பாடும்</poem>
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:இளந்தமிழா.pdf/67" இலிருந்து மீள்விக்கப்பட்டது