அபிராமி அந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 133:
</td>
<tr>
<td>8:</tabletd>
<td>
 
8: சுந்தரி எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம்<br>
 
8: சுந்தரி எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம்<br>
வந்து அரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்<br>
அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்<br>
கம் தரி கைத்தலத்தாள்-மலர்த்தாள் என் கருத்தனவே<br>
</td>
 
<td>
என் அபிராமி அன்னையே பேரழகானவள். அவள் என் தந்தை சிவபெருமானின் துணைவி. என்னுடைய அகம், புறமாகிய அனைத்து பந்த பாசங்களையும் போக்கக் கூடியவள். செந்நிறத் திருமேனியாள். அன்றொருநாள் மகிஷாசுரனின் தலை மேல் நின்று, அவனை வதம் செய்தவள் (அகந்தையை அழித்தவள்). நீல நிறமுடைய நீலி என்னும் கன்னியானவள். தன்னுடைய கையில் பிரம்ம கபாலத்தைக் கொண்டிருப்பவள். அவளுடைய மலர்த்தாளையே என்றும் என் கருத்தில் கொண்டுள்ளேன்.<br><br>
என் அபிராமி அன்னையே பேரழகானவள். அவள் என் தந்தை சிவபெருமானின் துணைவி. <br>
 
என்னுடைய அகம், புறமாகிய அனைத்து பந்த பாசங்களையும் போக்கக் கூடியவள். செந்நிறத் திருமேனியாள். <br>
9: கருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின்<br>
அன்றொருநாள் மகிஷாசுரனின் தலை மேல் நின்று, அவனை வதம் செய்தவள் (அகந்தையை அழித்தவள்). <br>
நீல நிறமுடைய நீலி என்னும் கன்னியானவள். தன்னுடைய கையில் பிரம்ம கபாலத்தைக் கொண்டிருப்பவள். <br>
அவளுடைய மலர்த்தாளையே என்றும் என் கருத்தில் கொண்டுள்ளேன்.<br>
</td>
<tr>
<td>9: </td>
<td>
9: கருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின்<br>
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்<br>
திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,<br>
முருத்தன மூரலும், நீயும், அம்மே. வந்து என்முன் நிற்கவே.<br>
</td>
 
<td>
அபிராமித்தாயே! என் தந்தை சிவபெருமானின் கருத்திலும், கண்ணிலும் நின்று விளங்கக் கூடியது, பொன் மலையென மதர்த்து நிற்கும் நின் திருமுலையே ஆகும். அம்முலையே நீ உயிர்களிடத்தில் காட்டும் பரிவைக் காட்டுவதற்காக அமுதப் பிள்ளையாகிய ஞானசம்பந்தருக்கு பால் நல்கியது. இப்படிப்பட்ட அருள்மிக்க கனமான கொங்கையும், அதில் விளங்கக் கூடிய ஆரமும், சிவந்த கைகளில் விளங்கும் வில்லும் அம்பும், நின்னுடைய சிவந்த இதழ் நகையும் என் முன் காட்சியருள வேண்டும்.<br><br>
அபிராமித்தாயே! என் தந்தை சிவபெருமானின் கருத்திலும், கண்ணிலும் நின்று விளங்கக் கூடியது, <br>
 
பொன் மலையென மதர்த்து நிற்கும் நின் திருமுலையே ஆகும். அம்முலையே நீ உயிர்களிடத்தில் காட்டும் <br>
10: நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,<br>
பரிவைக் காட்டுவதற்காக அமுதப் பிள்ளையாகிய ஞானசம்பந்தருக்கு பால் நல்கியது. <br>
இப்படிப்பட்ட அருள்மிக்க கனமான கொங்கையும், அதில் விளங்கக் கூடிய ஆரமும், <br>
சிவந்த கைகளில் விளங்கும் வில்லும் அம்பும், நின்னுடைய சிவந்த இதழ் நகையும் என் முன் காட்சியருள வேண்டும்.<br>
</td>
<tr>
<td>10:</td>
<td>
10: நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,<br>
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின்<br>
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து<br>
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.<br>
</td>
<td>
அறிதற்கரிய பொருளே! அருளே உருவான உமையே! அக்காலத்தில் இமயமலையில் பிறந்தவளே! <br>
என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே! உணர்தற்கரிய பெருமை வாய்ந்த வேதப் பொருளில் ஒன்றிய பொருளே!<br>
நான் நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், எந்நிலையில் இருப்பினும் நின்னையே நினைத்து தியானிக்கின்றேன்.<br>
நான் வணங்குவதும் நின் மலர் போன்ற பாதங்களையே யாகும்.<br>
</td>
</table>
 
அறிதற்கரிய பொருளே! அருளே உருவான உமையே! அக்காலத்தில் இமயமலையில் பிறந்தவளே! என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே! உணர்தற்கரிய பெருமை வாய்ந்த வேதப் பொருளில் ஒன்றிய பொருளே! நான் நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், எந்நிலையில் இருப்பினும் நின்னையே நினைத்து தியானிக்கின்றேன். நான் வணங்குவதும் நின் மலர் போன்ற பாதங்களையே யாகும்.<br><br>
 
11: ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,<br>
"https://ta.wikisource.org/wiki/அபிராமி_அந்தாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது