பக்கம்:அகத்திய முனிவர்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருப்பு. 43

                  கடல்குடித்தது.
பண்டவுனர் மூழ்கினர் படார்களென வானேர்
எண்டவ! எமக்கருள் கெனக் குறையிர்ந்தார்
கண்டொருகை வாரினன் முகந்டதுகடல் எல்லாம் 
உண்டவர்கள் பின்னுமிழ்க என்றலும் உமிழ்ந்தான்.
       மாயாவி இல்வலனை வதைத்தது.

தூயகடல் நீர் அடிசில் உண்டது துர்க்தான் ஆயவதலால் அமருமெய்யுடைய அன்னன் மாயவினை வாளவுணன் மாயஅவன் வன்மைக் காயமினி துண்டுலகின் ஆரிடர்களைந்தான். (ங)

              விந்தமடக்கியது.

யோகமுறு பேருயிர்கள் தாம்உலை வுருமல் எகுகெறி யாதென மிதித்தடியி னேறி மேகநெடு மாலை தவழ் விந்தையேனும் விண்டோப் நாகமது, நாகமுற நாகமென நின்றன். (ச)

          உலகை நிலைநிறுத்தியது.

மூசரவு குடுமுத லோனுரையின் மூவா மாசில்தவ ஏகென வடாதுதிசை மேனுள் நீசமுற வானினெடு மாமலய நேரா ஈசனிக ராயுலகு சீர்பெற இருந்தான். (ரு)

           தமிழை வளர்த்தது.

உழக்குமறை நாவினும் உயர்த்துலக மோதும் வழக்கினும், மதிக்கவியினும், மரபினுடி