பக்கம்:அகத்திய முனிவர்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமை S5 'சிவனே நிகர் போதியவரை முனிவன் அகமகிழ இருசெவிகுளிர இனிய தமிழ் பகர்வோனே' (திருப்புகழ்) 'கூடஞ்சுமந்த நெடுமுடி நேரி விண்டடையாது மண்புகப் புகைக்க குறமுனி தேற கெடுமறை விரிக்கோப்' (கல்லாடம்) இன்னவாறு இவர் படிமுறை கூறி வருவன காண்க. தமிழ் இயல் கலங்களை முழுதும் உணர்ந்து விழுமிய நிலையில் இவர் ஒர் நால் அருளியிருந்தார். அது, இவர் பெயரால் அகத்தியம் என நிலவி கின்றது. இடையில் கிகழ்க்க கடல்கோள் முதலிய காரணங்களால் அது அழி வுற நேர்ந்தது சில சூக்திாங்கள் மட்டும் தலை கால் மாஜி கிலைதவறி தாலுரைகளில் அருகிக் காணப்படுகின்றன. வயிர ஆசியும் மயன்வினே இரும்பும் செயிாறு பொன்னேச் செம்மை செய் ஆணியும் தமக்கமை கருவியும் தாமாம்; அவைப்ோல் உாைத்திறம் உணர்த்தலும் உரையது கெ ry?’.”(1) 'இலக்கிய மின்றி இலக்கணம் இன்றே; எள்ளின் ருகில் எண்ணெயும் இன்றே; எள்ளினின் றெண்ணெய் எடுப்பது போல இலக்கியத்தினின் றெடுபடும் இலக்கணம்' (2) 'தொகுக்க கவியைச் சொற்சொல்லாகப் பகுத்துப் பொருள் சொலல் பதவுரையாமே.”* (3) என இன்னவண்ணம் வருவன சில அகத்தியச் குத் தி ாங்கள் என்று எண்ணப்படுகின்றன. இயல் இசை நாடகம் என்னும் மும்மைத் தமிழையும் செம்மையுறச் செய்து மக் _கட்கு நன்மை புரிந்து பொதியமலையின் கண் நண்ணி யிருந்து முதிய புலமையைப் பேணிவந்தாாதலால் இனிய தமிழ் மொழிக்கு முதல்வராக இவர் எண்ண கின்ருர்.