பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 பாற்றப் படுகின்றன. நாட்டிலே உள்ள மானும் மயிலும் மடிந்து போக விடப்படுகின்றன. இந்தக் கொடுமைகள் எல்லாம் ஊர்வலமாக வரு கிற நேரத்திலே, காமராசர் கோலாகல ஊர் வலம் நடத்த யோசனை கூறுகிறார். அதுவும் தேம்பும் மக் களுக்கு தேர்தல் ஊர்வலமல்ல; 'தில்லு மல்லு 'க் கட்சியில் தேர்தல் ஊர்வலம்! -- "மாலை மணி " (1-12-'51)