145
வசையில் விழுத்திணைப் பிறந்த இசைமேந் தோன்றல்
- (புறம் 159)
வசையையும் பசையையும் பொருட்படுத்தாது பணி
- யாற்று
வஞ்சகத்தை நெஞ்சகத்தில் கொண்டவர்
வஞ்சக நெஞ்சகத்தார்
வஞ்சக நெஞ்சப் பஞ்ச பாதகன்
வஞ்சக நெஞ்சனைக் கண்டு அஞ்சுக
வஞ்சகம் மிஞ்சிய நெஞ்சினர்
வஞ்ச நெஞ்சுடை வஞ்சியர் (வில்லி 22-36)
வஞ்சனைக்கு அஞ்சாத நஞ்சினும் கொடிய நெஞ்சினர்
- (மனோன்மணீயம் 3-1-12)
வட்டவடிவமான
வட்டியும் முதலுமாக வாங்கி விடுதல்
வடி கட்டிய முட்டாள்
வடுகு பொடுகாச்சு வைக்கோற்போர் நெல்லாச்சு (பழ)
வண்ணமும் வடிவும் அழகியவள்
வண்ணமும் வனப்பும் வரியும் வாட வருந்தும் தலைவி
- (அகம் 119)
வணக்க இணக்கம் உடையவர்
வணக்கமும் வழிபாடும் ஆற்றுதல்
வணங்கிப் பணிந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்
வணங்கிப் புகழ்ந்து வழுத்துதல்
வணங்கி வழிபடல்
வணங்கி வழுத்துதல்
வணங்கி வாய் புதைத்து நிற்றல் (பெருங்கதை)
வணங்கியும் நுணங்கியும் வருந்தும் மருங்குல் (சூளா
- 452)
வந்தனை வழிபாடு செய்துவரல்
- 10