இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
t இமயவரம்பன் தம்பி, அமைவர் உம்பற்காட்டைத் தன்கோல் நீlஇ, அகப்பா எறிந்து, பகல் தீ வேட்டு, மதியுறழ் மரபின் முதியரைத் தழீஇ, கண்ணகன் வைப்பின் மண்வகுத்து ஈத்து, கருங்களிற்று யானைப் புணர்நிரை ஒட்டி, இருகடல் நீரும் ஒருபகல் ஆடி, அயிரை பரைஇ, ஆற்றல்சால் முன்பொடு ஒடுங்கா நல்லிசை உயர்ந்த கேள்வி நெடும்பாரதாயனர் முந்துறக் காடுபோந்த பல்யானைச் செல்கெழு குட்டுவன்’’.
-பதிற்றுப்பத்து: பதிகம்: 3
19
19