இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
விட்ட பெருவழிகளையுடையவாகி. அண்ணல் மரை ஆ = பெரிய பெரிய காட்டுப் பசுக்கள். ஏறுபுணர்ந்த = தாம் விரும்பும் ஆனேறுகளோடு கூடி, அமர்ந்து இனிது உறையும் = விரும்பி இன்புற்று வாழ்தற்கு இடமாகிவிட்ட வின் உயர் வைப்பின் - வானளாவ உயர்ந்த நெடிய பெரிய மரங்களைக் கொண்ட. காடாயின் = காடுகளாகிவிட்டன. நின்,நயந்து வருவேம் = உண்ணைக்காணும் விரும்பி வரும் யாமும் என் சுற்றமும். கண்டனம் = அவற்றைக் கண்டேம். -
60
60