பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

இருந்து, என் இதயத்தில் நிரந்தரமாக எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் ஏழுமலையப்பன் திருவடிகளை வாழ்த்தி வணங்கி அமைகின்றேன், கம்பனின் கடவுள் துதியுடன்.

"ஒன்றே என்னின் ஒன்றேயாம்;

பலவென்று உரைக்கின் பலவேயாம்; அன்றே என்னின் அன்றேயாம்;

ஆம்என்று உரைக்கின் ஆமேயாம், இன்றே என்னின் இன்றேயாம்;

உளதுஎன்று உரைக்கின் உளதேயாம நன்றே நம்பி குடிவாழ்க்கை

நமக்குஇங்கு என்னோ பிழைப்பம்மா!'

வேங்கடம்", ந. சுப்பு ரெட்டியார் ஏடி - 13, அண்ணா நகர்,

சென்னை - 600 040.

தொ.பே. : 26211583

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/12&oldid=1509136" இலிருந்து மீள்விக்கப்பட்டது