பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணா, குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன், ஆளுநர் உஜ்ஜல் சிங், திருமதி உஜ்ஜல் சிங் சென்னையில் கண் கொள்ளாக் காட்சியாக நடத்தப்பட்ட இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு ஊர்வலத்தைக் காணல்.