அண்ணா, குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன், ஆளுநர் உஜ்ஜல் சிங், திருமதி உஜ்ஜல் சிங் சென்னையில் கண் கொள்ளாக் காட்சியாக நடத்தப்பட்ட இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு ஊர்வலத்தைக் காணல்.