பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10% காற்றைவிட நல்ல காற்றை உண்டு மகிழலாம் சென்னைக் கடற்கரைக் காற்றை மன்னர்கள் உண்ட தில்லை. வேகவதி, பாலாறு, ஆகியவற்றின் காற்றை மன்னர்கள் உண்டு மகிழ்ந்திருக்கிருர்கள். அரசு ஊழியர்களே அப்படிப்பட்ட இடத்திற்கு அழைத்து வந்திருக்கிறேன். அர சு ஊழியர்களிடேயே கவலை யைப் போக்கத்தக்க வகையில் வசதியுள்ள வீடுகள் கட்டித்தரப்பட வேண்டும் என்றும் உத்திரவிட்டி ருக்கிறேன். வகைப்பாடு : ஆரசியல்-ஆட்சி 6-7-68 அன்று காஞ்சித் தலைநகர் துவக்கவிழாவில் தலைமை தாங்கி ஆற்றிய உரை. 28. திறமைமிகு தமிழ் நாடு காவல் படை இந்த நிகழ்ச்சிக்கு வரும்படி ஐ. ஜி. அவர்கள் வந்தழைத்த பொழுது, இங்கு வந்து சில மணி நேரம் இருந்து செல்ல எ ன் உடல் நிலை. * அனுமதிக்குமா என்று அஞ்சினேன். ஆனல், இங்கு வந்து இந்த நேர்த்திமிக்க விளையாட்டுப் பந்தய நிகழ்ச்சிகளைக் கண்டதில் நான் மகிழ்ச்சியடை கிறேன். இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு வராமல்

  • அண்ணாவைக் கொடிய புற்று நோய் கடுமையாaப்

பற்றிய நிலை,