பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
18

சென்று பதவியை ஏற்றுக் கொண்டோம். அந்தத் தியாகிகள் இட்டபிச்சையே தி.மு.க. அமைச்சரவை என்று நாங்கள் கருதுகிறோம். எங்களுடைய அறிவால் மட்டும் அடைந்தது அஃது என்று நினைக்க வில்லை.

வகைப்பாடு: ஜனநாயகம்-பிரச்சினைகள்

(26-8-67 அன்று சென்னைப் பச்சையப்பன் கல்லூரி அறநிலையக் காப்புக்குழுவின் 124-வது ஆண்டு விழாவிற்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரை)


_____

மாணவர்

வயலுக்கு நாற்றங்காலில் பயிரை வளர்ப்பார்கள். அதுபோல் எதிர்கால வயலுக்கேற்ற நாற்றங்கால் பயிராகப் பள்ளிப்பிள்ளைகள் இருக்கிறார்கள்.
--பேரறிஞர் அண்ணா