பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36


விஞ்ஞான அறிவு,நெருப்பிலே ஆறும், அதன்மீது ரோமத்தால் பாலமும் இருப்பதாக அறிவித்தது.

🞸🞸🞸

நமக்கு உண்மை உலகைக் காட்ட, நமக்கு ஒழுக்கத்தையும், வாழ்வுக்கான வழிகளையும் காட்ட வீட்டிற்கோர், திருக்குறள் கட்டாயமாசு இருக்கவேண்டும்.