பரசுராமருக்கு அழத்தெரியவில்லே!-பாவும்!...
ஊதுவத்தி அற்புதமாகவே மணம் பரப்பிக்கொண்டிருக்கிறது!
ஏலக்காய் காப்பிக்கு ஈடு ஏது?
அப்போது:
கீழே, கூக்குரல்:
ஒடினார்கள். “ அய்யோ!... என்டே, பர்த்தான மகேஷ் மறிச்சுப் போயி....!”
ரதி-மகேஷின் ரதி, கூக்குரலிட்டுப் புலம்புகிறாள்: நெற்றிச் சந்தனக் கீற்றும் புலம்புகிறது!..
மகேஷ் இனிமேல் பேசமாட்டார்?—அவருடைய அந்தப் பாழும் கறுப்பு மச்சம்-மரு-வடு எதுவுமே இனிப் பேசாது: பேசவே பேசாது!...
தோழி கலாவோடு நின்றாள் தந்தினி.
ரஞ்சனி, விதியின் தலைவியான ரஞ்சனி தன்னுடைய கூந்தல் பூக்களைப் பிய்த்து வீசி எறிந்தாள்.
“அப்...! பாபு” ஒலம் பரப்பினுன்: கைகள் குவிகின்றன!..
“ரஞ்...என்னோட அருமை ரஞ்!”—விம்மி வெடித்தார் ரஞ்சித்-ரஞ்சனிக்கே உரித்தான ரஞ்சித். காலடியில் தஞ்சமடைந்து கிடந்த அந்த ஜாதி மல்லிகைப் பூக்களை தனக்கே உரிய ரஞ்சனியின் கூந்தலில் மறுபடியும் குட்டினர்.
203