பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 - அனைத்துலக மனிதனை நோக்கி கடந்து வந்துள்ளது. அளவு மீறிய லஞ்ச ஊழல்கள், முரண்ப கள், கருத்து வேற்றுமைகள், நியாய மற்ற செயல்கள், 5លញ ஆட்களால் ஆளப்படுதல் ஆகிய பல்வேறு குற்றங்களிடை வீழ்ந்தும் எழுந்தும் அது பயின்று வந்திருக்கிறது. சிற்சில சமய களில் அர்சனுடைய தேவைக்குப் பணி புரிந்தும், பிற கேரங்கள் கிலச் சொந்தக்காரர்களுக்குப் பணி புரிந்தும், மற்றும் பல கம: களில் சாராயம் காய்ச்சுபவர்களுடைய நன்மைக்குக்கூடப் Lł 6 புரிந்தும் அது வளர்ந்துள்ளது. பாராளுமன்ற அங்கத்தினர்க அங்கே போடப்படும் அபராதத்திற்கும் குற்றச்சாட்டுக்களுக்கு பயந்து தவருமல் பிரசன்னமாக இருந்த காலமும் உண்டு. செய் குற்றங்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமேயான அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய இடங்களில் இழைக்கப்பட் குற்றங்களில் தொடங்கி, போயர் யுத்தம், டார்டனல், மெ. டோமியா ஆகியவற்றில் கடைசியாக இழைக்கப்பட்ட குற்றங்க வரையில் நீண்டதொரு பட்டியலைத் தயாரித்துக் கொடுக்க முடியு : அளவில் குறைவாக இல்லாவிட்டாலும் இந்தியாவில் அவர்க இழைத்த குற்றங்கள் பற்றி இன்று பேசாமலிருப்பதே நல்ல, அமெரிக்க அரசியலில் சாத்தானப் பூசை பண்ணுகின்றவர்க இழைத்த அநீதிகள் கொஞ்ச மல்ல. டிரைபஸ் வழக்கின் மூல வெளிப்பட்ட பிரெஞ்சுப் படைத் தலைவர்களின் லஞ்ச ஊழ சமாசாரங்கள் அக் காலத்தில் பிரெஞ்சு நாட்டு அரசியல் எவ்வா குருட்டுத்தனமான அதிகார வர்க்கத்தால் மிகத் தாழ்ந்த மே கிலேயுடன் கடத்தப்பெற்றது என்பதை அறிவிக்கும். இவை பை தும் இருந்துங்கட்ட, சுயாட்சி செய்ய வேண்டுமென்ற உறுதியா ஊக்கம் மனிதனைப் பல்வேறு பிழைகளையும் செய்தாயினும், போரா யாயினும் ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பிறகும் தலைமை யிடத்ை அடைய வேண்டுமென ஊக்கி வந்திருக்கிறது. அதனுல்தா மனிதனைக் கட்டிப்போட்டு, செவ்வையான உணவைத் தருவதை காட்டிலும், அவன் பசியைத் தணிக்க வேண்டிச் செய்ய முயற்சிகளில் தோல்வி :ற்றுப் பட்டினி கிடக்கும்படி கேட்டாலு நல்லது என்றே தெரிகிறது. \ : د- پس به سر مه و ۹ گام صبا، حص * iS S S S S S S S S S S S S S S S S - تعمیم بلن ٤٠٠-٠٠٠ بي ,.. ، 5 م، ، ، ، 2 ، نينتين - " فة ’’۔ (ملہ ;விடு; FN o "... 33.5 $☽ $Ꮡ در شه: iتان انت، புணர்ச்சியையும் தருவதுடன் முக்கியமாக மனத்தையும் வி வடையச் செய்கிறது. கிராம சமுதாயங்களாலும் அற்பத்த மான சமுதாயப் பிரிவினைகளாலும் சூழப்பெற்றுள்ள மக்க அரசியல் அதிகாரத்தைப் பெறும்பொழுது வாழ்வை ஒரு பரந்