பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவன் ിത്രഥമേ நடைபெறும் 219 வேண்டிய காரியங்கள், அவர்களுடைய நன்மை தீமைகள் இன்னுஞ் சோல்லப் போளுல் அவர்கள் எப்பொழுது படுக்க வேண்டும் ? எப்பொழுது எழுந்து நிற்க வேண்டும் என்பவை முதலான அனைத்தும் அந்த மூதாட்டியிஞலேயே நிச்சயிக்கப்படு கின்றன. இவற்றிற் கெல்லாம் கிராம மக்களைக் குறைகடறிப் பயன் இல்லை. ஏனென்ருல் அந்த மூதாட்டி கஞ்சாவை உபயோகப் படுத்தி அவர்களுடைய மனங்களே உறங்குமாறு செய்துவிட்டாள். இதில் ஆச்சரியப்படத் தகுந்த விஷயம் என்ன வென்ருல் இன்றுள்ள கற்றறிவுடைய மாந்தர்கள் கட்ட, அதாவது பல்கலைக் கழகத்தில் படிக்கின்ற மாணவர்கள் உள்படப் பலரும், இந்த மூதாட்டியின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படுகிருர்கள். காலம் கணிக்கப்பட முடியாத இந்த மூதாட்டி தன் இடையில் இந்தியாவைத் தூக்கிக் கொண்டு செல்வது பார்ப்பதற்கே மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது போலும்! அவ்வளவு உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பதால் இந்தி யாவின் கால்கள் பூமியில் படுவது இல்லையென்று அவர்கள் பெருமையுடன் சொல்லிக்கொள்கிருர்கள். மேலும் மூதாட்டியின் இடையி லிருந்தபடியே இந்தியா சுயாட்சி என்று சொல்லப்படும் செங்கோலைக் கையில் வைத்துக் கொண்டிருந்தால் அது பார்ப் பதற்கு எவ்வளவு அழகாக இருக்கும் ? . அது எவ்வாறு இருப்பினும், வறுமை, பசி என்று சொல்லப் பெறுகிற மரணத்தின் தூதுவர்கள் நம்முடைய வீடுகளே அவர் களுடைய சொந்த வீடாக ஆக்கிக் கொண்டிருக்கிருர்கள் என்பதில் ஐயமில்லை. இந்தத் தூதுவர்கள் நம் மேல் பாய்ந்து நம்முடைய குரல்வளையில் அவர்களுடைய நகங்களைப் பதிக்கும்பொழுதுதான் நம்மிடம் துப்பாக்கிகள் இல்லை யென்ற உண்மையை அறிய முடிகிறது. இந்தத் தூதுவர்களே எதிர்த்துப் போராடக் கட்டிய ஆயுதங்களே நாம் வைத்துக்கொள்ளக் கூடாதென்று கம்முடைய சமுதாயத்திற்குச் சட்டம் விதிக்கின்ற பெரியவர்கள் ஆணையிட்டுள் - ளார்கள். புலிகள், கொள்ளேக்காரர்கள் ஆகியவர்களிடமிருந்து கம்மைக் காப்பாற்றிக் கொள்ளக்கட்ட நாம் ஆயுதங்களே வைத்துக் கொள்ளக் கூடாதென்று நம்முடைய அரசாங்கம் தடைசெய்வதைப் (8 πτ ("- Τ.-:: τι επιλ τ: - Ο τι ο 2. : : :. へ,*. ..,", ,? * K000S S STTSS TTTS TTeS AT eAAS TTTT TTT LL TTTS வெருட்டி யடிக்கவேண்டுமானுல் அறிவு, பகுத்தறிவு, ஞானம் ஆகிய ஆயுதங்களே நாம் பெற்றிருக்க வேண்டும். மூதாட்டியின் ஆட்சியில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கின்ற பெரியவர்கள், இந்த ஆயுதங்களே நாம் வைத்துக் கொள்ளலாம் என்றும், తతల్టాణా முதலியவற்றைக் கற்கலாம் என்றும், முடிந்த அளவு