பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருவேளை o இஸ்லாம், கிறிஸ்துவ மதங்களின் Q5ుమిrఉéఅు ப்ோலும், இந்திய ஞானிகளின் கொள்கை எவ்வளவு @ಣಿ யாததோ அவ்வளவு முக்கியமானது ஒரு மதனிதன் ਾਂ அயலான அறிந்து அன்பு செய்வது என்றும் தாகடர் கடறினர். వ్రాణామి, அவருடைய சமயம் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட தாகும். அன்றியும், அவருடைய சமயத்தில், கருத்துரிமை, அயலா னிடம் அன்பு என்பவை நம் அன்ருட வாழ்வின் எண்ணம் செயல் களில் பிரதிபலிக்க வேண்டும் என்பதும் இடம் பெற்றது. இம் முறையில் தாகூரின் சமயம், வாழ்வின் ஒரு பகுதியாய், அந்த வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரம் செலுத்துவதாய் அமைந்து விட்டது. அவருடைய அரசியல் கொள்கைகள், கம்பிக் கைகள் ஆகியவற்றை அவை எவ்வாறு ஆட்கொண்டன என்ப தற்கு மிகச் சிறந்த உதாரணம் ஒன்றுண்டு. ஒரு முறை காங்கிரஸ் கூடும் பொழுது அவர் இயற்றிய பாடல் இன்று இந்திய தேசீய கீதமாகவே ஆக்கப்பட்டு விட்டது. இந்தியாவின் பல்வேறு பூவியல் பகுதிகள் பற்றியும், இடங்கள் பற்றியும் அக் கவிதை பேசுகிறது என்பது உண்மைதான். ஆனால், மனித சமுதாயம் முழுவதன் மேலும் செலுத்தப்படுகிற அன்பின் அடிப்படையில் அப் பாடல் அமைந்துள்ளமையின், அதை தேசபக்திப் பாடல் என்று கடறுவதைக் காட்டிலும் சமயப் பாடல் என்று கடடக் கூறி விடா லாம். உலகில் எல்லாப் பகுதிகளிலும் வாழும் மக்களின் மனக் கோயிலில் குடி கொண்டுள்ள இறைவனுக்கு வணக்கம் செலுத்தித் தொடங்கும் அந்தப் பாடல், வரலாற்றினூடே காணப்படும் மேடு, பள்ளங்கள் அனைத்திலும் மனிதனச் செலுத்திவரும் ஆண்ட வனுடைய புகழைப் பாடுகிறது. இந்தியாவின் கலத்தை மட்டும் வேண்டாமல் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய எல்லாப் பகுதிகளின் கலத்தையும் அப் பாடல் வேண்டுகிறது. உண்மையைக் க.வினுல், அந்தத் தேசீய கீதம் இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் மானிட இனம் முழுமைக்கும் ஏற்றதாகும். எல்லா ஜனிதர்களிடை யேயும். கட்டம், கூட்டுறவும், பாஸ்டா மரியாதை! ம் காட்டுகிற ஓர் இலட்சிய உலகைக் கண்ட தாகடரின் இந்திய தேசியப் பாடலில், அதே இலட்சியம் பிரதிபலிக்கிறது. உலகம் முழுவதிலும் ஊக்கமும், கூட்டுறவு முறையில் மாற்றமைப்பும் ஏற்பட்டு, நாகரிகம் பெற்ற உலகில் வாழும் நாகரிக மனிதன் பெற வேண்டிய கெளரவ மும், உரிமையும் கட்டாயமாக வழங்கப்பட வேண்டுமென்று அவர் பாடுகிருர், ஒரே வார்த்தையில் கூற மேண்டுமாயின், அனைத்துலக