பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

gy துணை போயின. இரவு சாப்பாட்டுக்குப் பின் வீரமணி தனது வீட்டுக்கே திரும்பினன். கிலேப்பொழுது பொலபொலவென்று புலர்ந்தது. குளித்து முடித்து, அம்மான் வீட்டில் வந்து நின்முன், வீர மணி. புதுத் தெளிவுடன் விளங்கியது கிளாக்சோ மல் வேட்டி "வாங்க..." என்ருள், அன்னக்கினி, "ஆமா" என்ருன், அவன். "ஓங்களுக்கு ஆயுசு நூறுங்க!" "தர்ம மகாராசா சொல்லியனுப்பிச்சாரா?” “gostrib ? ” ‘. நைலக் சேலை நகைத்தது. "ஒனக்கு...?" - "அதிலே ஒண்னு மட்டு:” "ஏனும் அப்பிடி?” - . "அது நாளு வேண்டிக்கிட்ட வரமுங்க!” "ஏளும்?" - N. "ஒங்களுக்கு முந்தி பூவும் மஞ்சளுமாப் போயிடனுமில்ல, அதுக்கோசரம்: 第季 "மெய்யாலுமா?" - - - "ஆமாங்க, மச்சான். இப்பத்தான் நான் ஒங்களை நெனச் சேன். வந்து குதிச்சிட்டீங்களே?” "பாத்தியா குறும்பை-ன்ைனக் குரங்காக்கிப்புட்டே' 'தப்பு, தப்பு: ... அதொண்ணும் சாமி ஆணையா இல் இங்க.” - . - - "ஆமா, இன்னிக்கு யார் த்திலே இச்சே?. ஆ கு முகத்தி { "ஒங்க முகத்திலே! " - . "ஐயையோ, வெட்கம்! ... கன்னி கழியாப் பொண்ணு த பேச் "போங்க நீங்க!” 4 مس إليه