பக்கம்:அன்பழைப்பு.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

அண்ணாவின் அன்பழைப்பு




32 அண்ணாவின் அன்பழைப்பு


கள் கஷ்டப்பட நேர்ந்தண்டு அப்போதெல்லாம் 'இவ்வளவு நல்லவரா இப்படிச் செய்கிறார் என்று கூறிக் கொண்டோமே தவிர, 'அவர்தானே - -அப்படித்தான் செய்வார் என்று நாங்கள் கூறியதில்லை. சமூக நன்மைக்காக, அறநிலைப்பாது காப்புச் சட்டம் போன்றவைகளை அவர்கொண்டு வந்து நிறை வேற்றியபோதும் , ஜமீன்தாரி முறை ஒழிப்பு மசோதா கொண்டுவந்த போது எங்களது- இயக்கம் அவரை ஆதரித்து நின்றது!. -தேவை' என்று நாங்கள், குரல் எழுப்பினாேம்.

   ஓமந்தூரார்  எதிர்கட்சியினராலேயே உத்தமர் 

என்று.கூறப்படுமளவு , தமது நேர்மையால் நல்ல பெயர் எடுத்தவர் !

   எதிர்க்கட்சிகளின் அடிமூச்சுக் குரலைப் பரிசாக 

பெற்றவர் அவர்!

   'ஓமந்தூரார்  காலத்திலுமா....?' என்று,எங்கள் -

மீது சட்டம் பாய்ந்த போதெல்லாம். அடி மூச்சுக்கு லோடு கேட்டோமே தவிர, ஓமந்தூராரா- அவர் அப் - படித்தான் செய்வார். அவர் ஆட்சி அப்படித் தான் இருக்கும்' என்று ஒருதடவைகூட கூறியறி - யோம் !

   எந்த அரசியல் தலைவரும் பிறகட்சியின் , அன் -

பையும் பாராட்டுதலையும் பெறுவதென்பது - சாத்திய மில்லாத காரியம்

    ஆனால் ஓமந்தூரார் அந்தப் பரிசைப் பெற்றார்!

பல வீனர்கள் பாராளுவோராக அமர்திருக்கும் இந்த நேரத்தில், அவர்களுடைய போக்கைச் சுட்டிக் காட்டி, ஏழை கிராம மக்களுக்குப் பாடுபட நாங்கள் - எப்போதும் தயார் என்பதை அவருக்குக் கூறிக் கொள்வதோடு, இந்த நற்சேவைக்காக அவரது பணி பயன்பட வேண்டும் என்பதையும் அன்போடு தெரி வித்துக் கொள்கிறேன்

                   வணக்கம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பழைப்பு.pdf/33&oldid=1451515" இலிருந்து மீள்விக்கப்பட்டது