பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(iii)


பொதுப்புமிக்க நல்லாசிரியராகக் கடன் புரிந்த காலத்தில், தொடரும் கதையாகவே இந்த என் அன்பு மேகலையின் எதார்த்தமான வாழ்க்கைக் கதையாகச் சொன்னேன். மேகலையின் தையை இப்போது தமிழ் அ | ஞ ர் துரை. இராமு அவர்கள் நூலாக வெளிப்படுத்தியிருக் கின்றார் ! அவர்களின் நல்லன்பும் பேரன்பும் ស៊ួ வணக்கத்துக்கு உரியனவாகின்றன ! - திருமிகு துரை இராமு அவர்கட்கு நான் என்றென்றும், நன்றியுடன் கடமைப்பட்டவன் ஆகின்றேன் !


இந்நேரத்தில், என் முந்தைய படைப்புக்களுக்கு தமிழக அரசின் இலக்கியப் பரிசில்களை வென்ற ஆனந்தக் களிப்பு இன்தும் என் இலக்கிய நெஞ்சத்திலே நன்றியறிவுடன் சுரக்கிறது - கைகூப்புகிறேன் !...


இலக்கிய ஆர்வலர்களாகிய உங்களை நான் எப்படி மறப்பேன் ? - நன்றி !


‘தமிழ்அரசி’


சென்னை - 18 பூவை. எஸ். ஆறுமுகம் i0–12–92