பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐங்குறு நூறு

够 ● 通 令 哆 蛙 瑚、寝 ● 豪 避 总 毫 a 砷 曝 喙 哆 踝 曲 +{<రళళ> <- • • • • • • • • • • • • • • • • • • •

செலவடஅழுங்குவித்தல் 1. பெரிதும் வருந்துவாள்! மால் வெள்ளோத்திரத்துழை இயில் வால்இணர், அருஞ் சுரம் செல்வோர்.கென்னிக்கூட்டும், அவ் வரை இறக்குவைஆயின் மை வரை நாட! வருந்துவள் பெரிதே.

. - ஒதலாந்தையார் ஜங்குறுறுாறு 301 தலைவினை நோக்கி பிரிவுணர்த்தப்பட்ட தோழி, "கரிய மேகம் தவழும் மலை நாட்டை உடையவனே! பெரிய வெண்மையான ஒத்திர மரத்தின் குற்றம் அற்ற வெள்ளிய மலர்க்கொத்தைக் கடப்பதற்கு அரிய பாலை நிலத்திற் செல்பவர் தம் தலையில் அணிந்து கொள்ளும் அழகிய மலையைக் கடந்து செல்வாயாயின், இவள் பெரிதும் வருந்துவாா" என்று கூறினாள்.

2. பிரிந்து செல்லாமை நல்லது அரும்பொருள் செய் வினை தப்பற்கும் உரித்தே பெரு தோள் அரிவை தகைத்தற்கும் உரியள்; செல்லாய் ஆயினோ நன்றே - மெல்லம் புலம்ப - இவள் அழப் பிரிந்தே. - ஜங் 302 தேழி தலைவனை நோக்கி,"மெல்லம் புலம்ப பெறுவதற் கரிய பொருள் தேடற்கு நீ செய்யும் வினை முற்றுதவில்லாது தவறவும் கூடும். பெரிய தோளையுடைய அரிவை யானவள்