116 - . அப்பர் தேவார அமுது
"எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை’’ என்று பரஞ்சோதியார் பாடுவார்.
இவ்வாறு, இன்னபடி இருப்பார் என்று ஒரு வரம்புக்குள் அடக்க முடியாதவர், அன்பர்கள் தரிசித்து உய்யும்பொருட்டுத் திருவதிகை விரட்டத்தில் வடிவம் காட்டிக் கொண்டு எழுந்: தருளியிருக்கிருர். அவரைத் தரிசித்து உள்ளத்திலே வைத்துத் தியானித்துப் பொறிகளை ஒரு முகப்படுத்திச் செயலற்று நிற்ப வர்களுக்கு அவர் எல்லேயிறந்த பெருமான் என்ற உண்மை புலனுகும். *
நாம் ஓர் எல்லைக்குள் நின்று அவரைப் பணிந்து வழி பட்டுத் தியானித்துப் பொறிகளின் வசப்படாமல் நின்ருல், எல்லையிறந்த இன்பத்தை அடையலாம்; எல்லையிறந்த பரவெளியின் எல்லைக்குள்ளே புகுந்து ஆனந்த வாரியில் மூழ்கலாம். . -
- சொல்லுகைக்கு இல்லைஎன்று
எல்லாம் இழந்துசும் மாஇருக்கும் எல்லையுட் செல்ல எனவிட்டவா!' என்று இத்தகைய அநுபவத்தில் திளைத்த அருணகிரியார் சொல்கிரு.ர்.
இறைவருடைய நிலைகளை உணர்ந்த அப்பர் சுவாமிகள் பாடுகிருர்.
காணிலார் கருத்தில் வாரார்;
திருத்தலார் பொருத்தல் ஆகார்; ரண்இலார்; இறப்பும் இல்லார்:
பிறப்பு:இலார் துறக்கல் ஆகார்; காணிலார் ஐவ ரோடும்
இட்டுஎன விரவ வைத்தார்: ஆண்அலார்; பெண்ணும் அல்லார்;
அதிகைவி ரட்ட ளுரே. திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர், தம்மைத் தரிசனம் செய்யாதவர்களின் கருத்துக்குள்
$: