பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதுதான் இவர்க்கு இயல்போ?


இவ்வாறுள்ள அருட்கோல்க்தையும் அருட்செயல்களையும் எள்ளல் குறிப்புத் தொனிக்கும்படி பாடினர் அப்பர் சுவாமிகள், பக்தியால் உண்டான நெருக்கத்தால் இவ்வாறு பாடினார்.

நான்காம் திருமுறையில் எட்டாம் திருப்பதிகத்தில் மூன்றாவது திருப்பாட்டாக அமைந்தது இது.