பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




124 ||__

அப்பாத்துரையம் - 22

கிற்று. மடித்து வைத்த கடிதத்தை அவள் மீண்டும் எடுத்து அதன் ஓரத்திலேயே தன் இதயத்தின் பதிலைப் பதிந்து வைத்தாள். கெஞ்சியின் உவமையையே அவள் தொடர்ந்து வளப் படுத்தினாள். 'அடிக்கடி கண்ணீரால் நனைந்த என் கைத்துண்டு மரத்தடியில் நழுவிப் பனி நீரில் முற்றிலும் நனைந்த பொன்சிறை வண்டின் சிறகின் தோற்றத்தையே நினைவூட்டிற்று' என்று அவள் வரைந்தாள்.